Monday, August 21, 2017

தடம் மாறுகிறாரா அ னந்தி?

காணாமல்ப்போனோர் விடயங்கள் தொடர்பாக கதைத்து வந்தமையினாலும் அனுதாப வாக்குகளினாலும் வருகை தந்த அனந்தி சசிதரன் தனது சுயநலத்திற்காக மாகாணசபையை பயன் படுத்துகிறார் என எண்ணத்தோன்றுகிறது. காரணம் தற்போது பதவிகளுக்காக அடிபடுவதை காணக்கூடியதாகவே உள்ளது

No comments:

Post a Comment