Friday, September 16, 2016

உச்சக்கட்ட பரபரப்பில் தமிழக அரசியல் களம்!

கிளிநொச்சி பொதுச் சந்தை தீப்பற்றி எரிந்துள்ளது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியுள்ளது போன்று மக்களின் மனங்கள் யுத்தவடுக்களில் இருந்து மீள்வதற்கு முன்பாக சற்றும் எதிர்பார்த்திடாத அவலம் எத்தனை தரம் தான் நாம் அழிவுகளைச் சுமப்பது???? கிளிநொச்சி அழிக்கப் படுவதற்கும் அழியப்படுவதற்கும் உரிய நகரமா