அதிமுகவின் இரு அணிகளும் இணைந்துள்ளன, பன்னீர் செல்வமும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் கைகுலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
இதனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராவார் என அறிவிக்கப்பட்டது, நிதித்துறை இலாகாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் ராஜ் பவனில் புதிய அமைச்சரவை பதவியேற்கும் நிகழ்வு தொடங்கியுள்ளது.
No comments:
Post a Comment